• Sun. Sep 8th, 2024

Russia

  • Home
  • உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவரின் மருத்துவ செலவை அரசு ஏற்கும்

உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவரின் மருத்துவ செலவை அரசு ஏற்கும்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதல் 9வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி, போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டதுடன் மத்திய…

ரஸ்யாவிற்கு பெரும் தோல்வி- யுத்த குற்ற விசாரணை குறித்த தீர்மானம் நிறைவேற்றம்

ரஸ்யாவின் உக்ரைன் மீதான இராணுவநடவடிக்கையை கண்டிக்கும் யுத்தகுற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவை ஏற்படுத்தும்தீர்மானமொன்றை ஐக்கிய நாடுகள்மனித உரிமை பேரவை நிறைவேற்றியுள்ளது. தீர்மானத்திற்கு எதிராக ஒரேயொரு உறுப்புநாடான எரித்திரியா மாத்திரம் வாக்களித்துள்ளது. 32நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன இரண்டு…

ரஷிய தாக்குதலில் உக்ரைனின் 2 இளம் கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதல் 8வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 2 கால்பந்து வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் விட்டாலி சபைலோ (வயது 21) மற்றும் டிமிட்ரோ மார்ட்டினென்கோ (வயது 25) என…

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்பு பணி குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , அனைத்து நாடுகளுடன் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்தியர்களை மீட்பது குறித்து ரஷிய அதிபர்…

முக்கிய தலைவர்களின் மெழுகுச் சிலைகள்; அகற்றப்பட்டது புதின் சிலை

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் உலகிலுள்ள முக்கிய தலைவர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2000-ஆம் ஆண்டில் ரஷ்யஜனாதிபதி புடினின் மெழுகு சிலை உருவாக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு…

கார்கிவில் இருந்து நடந்தாவது வெளியேறி விடுங்கள் – இந்திய தூதரகம் எச்சரிக்கை

பஸ், ரெயில் வசதி இல்லை என்றாலும் கூட கார்கிவில் இருந்து நடந்தாவது வெளியேறுமாறும் பெசோஷின், பபாயி உளிட்ட நகரங்களுக்கு இந்தியர்கள் உடனடியாக சென்று விடுமாறு இந்திய தூததரகம் மீண்டும் எச்சரித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30க்குள் கார்கிவில் இருந்து எப்படியாவது…

உக்ரைன் கேர்சன் நகரம் யாரிடம் ?

ருஷ்ய -உக்ரைன் இடையிலான போர் இன்றும் ஏழாவது நாளாக தொடரும் நிலையில், உக்ரைனின் தென்பகுதியில் உள்ள துறைமுக நகரான கேர்சனை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது. எனினும் உக்ரைன் அதிகாரிகள் நகரம் இன்னமும் தமது கட்டுப்பாட்டின்கீழ்…

ரஷ்ய கப்பல்கள் பிரிட்டன் துறைமுகத்திற்குள் நுழைய தடை

ரஷ்யாவுடன் தொடர்புடைய எந்த கப்பலையும் தடைசெய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கிரான்ட் சப்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் தொடர்புடைய எந்த கப்பலும் எங்கள் துறைமுகங்களிற்குள் நுழைவதை தடுப்பதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள முதல் நாடாக பிரிட்டன் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுங்கள்; மோடியிடம் கோரிக்கை

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.…

உக்ரைனுக்கு மேலும் ரூ. 26 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.…