இலங்கை பல்கலைகழக மாணவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்த தயக்கம்
இலங்கையில் கொவிட் -19 தடுப்பூசியை பெறுவதில் இளைஞர்கள் இன்னும் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்களும் தடுப்பூசி போட தயங்குவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் நேற்று முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.இருப்பினும், தடுப்பூசி மையங்களில் பல்கலைக்கழக மாணவர்களின் வருகை…
இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி
இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பைஷர் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பூஸ்டர் டோஸுக்காக 14.5 மில்லியன் பைஷர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. இதற்கான கொள்முதல் செயன்முறையைக் இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கவனிக்கும்…
ட்ரோன் மூலம் தடுப்பூசி விநியோகம்; இந்தியா
ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசி விநியோக நடவடிக்கை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசி விநியோகம் பரிசோதனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் 4 ஆம் திகதி ஆரம்பித்து வைத்துள்ளதார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன், முதல் முறையாக தெற்கு ஆசியாவில்…
இந்தியா வருவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை
பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,578 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால்…
உலகிற்கு மகிழ்ச்சியான தகவல்; கொரோனாவை தடுக்க அறிமுகமாகின்றது முதல் மாத்திரை!
அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை கொரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பான செயல்திறனை கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சந்தையில் மெர்க் நிறுவன பங்குகளின் விலை அதிகரித்துள்ளது.மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிராவிர் மாத்திரையை உட்கொண்டால் கொரோனா தொற்று பாதிப்பால்…
கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த ஆஸ்திரேலியா
கொரோனா பரவல் காரணமாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும்போது, உலக சுகாதார அமைப்பின் அனுமதி பெற்ற தடுப்பூசிகள் உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அந்தந்த நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டறிந்த கொரோனா தடுப்பூசியை இந்தியாவில்…
மும்பை பிரபல மருத்துவமனையில் 29 மாணவர்களுக்கு கொரோனா
மும்பை கெம் மருத்துவமனையில் மருத்துவ படிப்பு பயின்று வரும் 29 மாணவர்களுக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 23 பேர் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் என்றும், ஆறு பேர் முதலாமாண்டு மாணவர்கள் என்று மருத்துவமனையின் டீன் டாக்டர்…
இலங்கையில் நவம்பர் மாதம் கொரோனாவுக்கு முடிவு வரும்; இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முழு வீச்சில் இடம்பெறுவதால் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில்; நாடு வழமைக்கு திரும்பிவிடும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன வேண்டுகோள் விடுத்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள்…
இந்தியாவில் பிரதமர் மோடியின் பிறந்தநாளில் நிகழ்த்தப்பட்ட சாதனை!
இந்தியாவில் பிரதமர் மோடியின் 71-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையில் சாதனை நிகழ்த்த பா.ஜ.க. திட்டமிட்டது. அதன்படி இன்று நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிக…