• Thu. Mar 13th, 2025

உலகம்

  • Home
  • பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவிகள்

பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவிகள்

ஆப்கானில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் திடீரென மாணவிகள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, அங்கே தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அங்கே பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.…

இழப்பை ஒத்துக்கொண்ட ரஷ்யா

ரஷ்யா தனது மொத்த இராணுவத்தில் ஐந்தில் ஒரு பங்கை இழந்துவிட்டதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24 அன்று தொடங்கிய உக்ரைன் மீதான படையெடுப்பில், இதுவரை ரஷ்யாவின் துருப்புக்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இன்றுவரை ரஷ்யா வாய் திறக்கவில்லை.…

உக்ரைனில் இருந்து 35 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்!

உக்ரைன் மீது கடந்த 27 நாட்களாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ் நகரையும் கைப்பற்ற பல முனைகளில் இருந்தும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த தாக்குதலால், உக்ரைனில் பெரும் சேதம்…

75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி

இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கான நான்காவது கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முன்பதிவை இன்று துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படுபவர்களுக்கு ஸ்பிரிங் பூஸ்டர்…

ரஷியாவை கண்டு அச்சப்படும் நேட்டோ அமைப்பினர் – உக்ரைன் அதிபர்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24ந்தேதி படையெடுப்பில் ஈடுபட்டது. போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. தொடர்ந்து ரஷியாவை வலியுறுத்தியும் வருகின்றன. எனினும், போரை கைவிட ரஷியா மறுத்து…

விபத்துக்கு முன் தலைகீழாக பாய்ந்த சீன விமானம்!

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம், குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 133 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம்…

26-வது நாள் போர் – போலாந்துக்கு விரையும் அமெரிக்க அதிபர்

உக்ரைன் மீது ரஷியா இன்று 26-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் – ரஷிய படைகள்…

இனப்படுகொலையை தடுக்கவே உக்ரைன் மீது போர் – புதின்

இனப்படுகொலையை தடுக்கவே உக்ரைன் மீதான போர் நடவடிக்கை என ரஷ்ய அதிபர் புதின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். உக்ரைன் வசம் இருந்த கிரிமியாவை போர் மூலம் ரஷ்யா இணைத்துக் கொண்டதன் 8வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், லுஷ்னிகி மைதானத்தில் பிரம்மாண்ட…

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 5 வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐநாவின் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பு வெளியிட்டு வருகிறது. வரும் நிலையில் இந்த ஆண்டும் தொடர்ந்து 5 வது…

ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் பலி

கீயவின் வடக்குப் பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பொடில்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் இருந்து 98 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் 12…