• Fri. Apr 26th, 2024

Announcement

  • Home
  • மின்வெட்டு குறித்து இலங்கை மின்சார சபை விடுத்த அறிவிப்பு

மின்வெட்டு குறித்து இலங்கை மின்சார சபை விடுத்த அறிவிப்பு

இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டுத் திணைக்களத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, நாளைய தினம்…

பெற்றோர்களுக்கான அறிவிப்பு

நோய் அறிகுறிகளற்ற நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதிக்கத் தேவையில்லை என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளற்ற நிலையில் தொற்று உறுதி செய்யப்படும் குழந்தைகளை…

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை புரிபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலக அளவில் கவுரவமிக்க விருதாக இது கருதப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் அறிவிக்கப்படுகிறது. மற்ற விருதுகள்,…

ஐ.பி.எல். க்கு மேலும் இரண்டு புதிய அணிகள்; அடுத்த மாதம் அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டியில் இணைத்துக்கொள்ளப்படும் ஏனைய இரண்டு புதிய அணிகள் எவை என்பதை அடுத்த மாதம் 25 ஆம் திகதியன்று வெளியிடும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது. ஐ.பி.எல். போட்டியில் தற்போது 8 அணிகள்…

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தளவுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக்டோபர் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்த மாநிலங்களில், படிப்படியாக…

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா…

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா குறித்த அறிவிப்பு

சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று(03) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில்…

விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் சித்தரிக்கப்பட்ட NIKE காலணிகள்

விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் சித்தரிக்கப்பட்ட NIKE (நைக்) முத்திரை காலணிகள், தம்மால் தயாரிக்கப்படவில்லை என NIKE நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளமை…

விரைவில் நீக்கப்படும் கட்டுப்பாடுகள்; பிரபல நாட்டில் புதிய அறிவிப்பு!

பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு ஆம்பர் பிளஸ் பட்டியலிலிருந்து பிரான்ஸ் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகள் பத்து நாட்கள் தனிமைப்படுத்தபடுவர் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ்…

Walsingham தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஆடி தமிழ் திருவிழா!

Walsingham தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஆடி தமிழ் திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் கோவிட் நோய்தொற்றின் நிமித்தமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவுடையோரைக் கொண்டு இடம்பெறவேண்டும் என ஆன்மீக பணியகத்தின் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். திருவிழாவில் இணைய விரும்புபவர்கள் முன்பதிவினை…