• Sat. Jul 27th, 2024

Colombo

  • Home
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பின் வீதிகளுக்கு பூட்டு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பின் வீதிகளுக்கு பூட்டு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பில் உள்ள 21 வீதிகள் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள இந்த 21 வீதிகளும் காலை 5 மணி முதல் சுதந்திர தின நடவடிக்கைகள் முடியும் வரை மூடப்படும் என…

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

இலங்கையில் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் கொவிட்-19 தொற்றுப் பரவலானது பாரியளவில் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் பிறழ்வு விரைவான பரவலுக்கு வழிவகுத்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் அறிகுறியற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். அறிகுறியற்ற தொற்றாளர்களின் அதிகரிப்பு வயதான…

கொழும்பில் இன்று அடுத்தடுத்து மீட்கப்பட்ட சடலங்கள்!

கொழும்பில் இன்று மாத்திரம் இதுவைரையில் மூன்று மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று முற்பகல் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையோரங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து , கொலன்னாவ பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் உள்ள…

இலங்கையில் பால் மா தட்டுப்பாடுக்கு தீர்வு?

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள பால் மா தொகையை அகற்றுவதற்கு இறக்குமதியாளர்களுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பால் மா இருப்புக்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பால் மா உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலையில்…

கொழும்புக்கு வர வேண்டாம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

நாட்டில் கொவிட் தொற்று வேகமாகப் பரவி வருவதால் அவசரத் தேவை தவிர, மற்றவர்கள் கொழும்பு நகருக்கு வருவதைத் தவிர்க்குமாறு கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நாட்களில் கொழும்பு நகருக்கு வருவது அவர்களின் உயிருக்கு ஆபத்தானது எனவும்…

3-வது டி-20 கிரிக்கெட் – இந்திய அணி முதல் பேட்டிங்

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், 2-வது ஆட்டத்தில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் யாருக்கு…

தேடி வந்த வாய்ப்பையும் வீணடித்த இந்திய வீரர்கள்! வெற்றி இலக்கில் இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று டி.20…

கடைசி நேரத்தில் கோட்டைவிட்ட இந்திய வீரர்கள்; 275 ரன்கள் குவித்த இலங்கை அணி!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள்…

கொழும்பில் அதிதீவிர டெல்டா வைரஸ் – மக்களின் உதாசீனம்

இந்தியாவில் பரவும் டெல்டா எனப்படும் கொரோனா வைரஸ் திரிபுடன் கொழும்பில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து பெறப்பட்ட சிலரின் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த விடயம் கண்டறியப்பட்டதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நீர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர்…

கொழும்பில் இறந்து கரை ஒதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்திற்கு பின்னர் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ச்சியாக இறந்து கரை ஒதுங்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்று(06) 10 ஆமைகள், ஒரு டொல்பின் , கடற்பறவைகள், மற்றும் பெருமளவு மீன்கள் என்பன…