• Tue. Mar 19th, 2024

Taliban

  • Home
  • திருந்திய தாலிபான்கள் – பெண்களுக்கு படிக்க அனுமதி

திருந்திய தாலிபான்கள் – பெண்களுக்கு படிக்க அனுமதி

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்முறையாக பெண்கள் படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தாலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது. அதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகளை தாலிபான் அரசு அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தி வந்தது.…

நோர்வேயிடம் உதவி கோரும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானின் நிலைமை மோசமடைந்ததால், தலிபான்கள் நோர்வேயின் உதவியை நாடியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் ஆக்கிரமித்ததை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அங்கு மனித உரிமை மீறல்கள் நடக்கிறது என்று சர்வதேச அளவில் வழங்கப்பட்ட உதவிகளும் நிறுத்தப்பட்டது. இதனால் அந்நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.…

பெண்கள் டிவி சீரிஸ்களுக்கு தடை போட்ட தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலீபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளும் மனித உரிமைப்புகளும்…

ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையத்தை கலைத்த தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலீபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளும் மனித உரிமைப்புகளும்…

காபூல் இராணுவ வைத்தியசாலைக்கு அருகே இரட்டை குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகரில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக ஆதராங்களை மேற்கொள்ளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காபூலின் கசர்தார் மொஹமட் தாவுத் கான் வைத்தியசாலைக்கு அருகிலேயே செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி…

தலிபான் ஆட்சியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; அச்சத்தில் மக்கள்

ஆப்கானின் கந்தஹாரில் மசூதியொன்றில்இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பட்டேமியா மசூதியில் இன்று தொழுகைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிதறிய ஜன்னல்களையும் உடல்களையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. குண்டுவெடிப்பு இடம்பெற்ற வேளை மசூதியில்பெருமளவு மக்கள் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.…

ஆப்கனில் பயங்கரம்;தொழுகையில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேறியதுடன், அந்நாட்டை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து அங்கு அவ்வப்போது, குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் குந்தூஸ் நகரில்…

கடவுச்சீட்டு அலுவலகத்தில் குழப்பம்; நாட்டை விட்டு வெளியேற முயலும் ஆப்கான் மக்கள்

ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள கடவுசீட்டுஅலுவலகத்தில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக பெருமளவில் திரண்டுள்ளனர். பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக தலிபான்கள் தடியடி பிரயோகத்தை மேற்கொள்ளவேண்டிய நிலையும் ஏற்பட்டது. நான் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வந்தேன் ஆனால் இங்கு பல பிரச்சினைகள் உள்ளன, என ஒருவர் தெரிவித்துள்ளார். எங்கள்…

ஆப்கனில் கொடூரம்; நகரில் உயிரிழந்தவர்களின் உடலை கட்டி தொங்கவிட்ட தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலீபான்கள் கடுமையான சட்டங்களை பின்பற்றி ஆட்சி செய்து வருகிறது. பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தலீபான்கள் கொடூரமான தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் ஹீரட் நகரின் மையப்பகுதியில்…

மீண்டும் ஆப்கானில் கொடூர தண்டனைகள்!

ஆப்கானில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிற்கு மரணதண்டனை அவயங்களை துண்டித்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படவுள்ளதாக தலிபானின் மத பொலிஸின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். கைகால்களை துண்டித்தல் போன்ற நடவடிக்கைகள் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானவை என அவர் அசோசியேட்டட் பிரசிற்கு தெரிவித்துள்ளார். எனினும் முன்னரை போல…